'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
சமகாலத்து நடிகையர் பலரும் சினிமாவில் நடித்து வந்த போதும், தன்னால் மட்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார், மூன்று எழுத்து பூ நடிகை. தன் கணவர், தற்போது இயக்கி வரும் படத்தில் ஒரு அம்மன் பாடலுக்கு நடனமாடியுள்ள, பூ நடிகை, சமீபத்தில் தன் கிரக தோஷங்களை கழிப்பதற்காக தன் வீட்டில் ஒரு நள்ளிரவு பூஜை நடத்தி உள்ளார். இந்த பூஜையில் சில மலையாள மாந்திரீகர்களும் பங்கேற்று உள்ளனர்.