ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி விஜய் டிவியில் ‛நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையானார். தொடர்ந்து விஜய் டிவியிலேயே சில சீரியல்களில் கமிட்டானார். ஆனால், அந்த தொடர்கள் அனைத்தும் சூழ்நிலையின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு வெள்ளித்திரை சின்னத்திரை இரண்டிலுமே நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி அலைந்த அவருக்கு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புது சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனையடுத்து சரண்யாவின் ரசிகர்கள் இந்த சீரியலாவது அவருக்கு நல்லதொரு தொடக்கத்தை தர வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.