சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.
அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்தவாரம் ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று(மே 17) வந்த நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு நிதியாக தன் சார்பில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
![]() |
தமிழக முதல்வராக ஸ்டாலின் முதன்முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில் ஏற்கனவே டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து இருந்தார் ரஜினி. இப்போது நேரிலும் வாழ்த்திவிட்டு, கொரோனா தடுப்பு நிதியையும் வழங்கினார்.
![]() |




