துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ஒரு படம் ஓடிடி தளத்தில் வெளிவந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆன பின்னும் அந்தப் படத்தைத் தியேட்டரில் பார்க்க மக்கள் திரண்டு வருவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அப்படி ஒரு ஆச்சரியத்தை திருநெல்வேலி ரசிகர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். திருநெல்வேலியில் உள்ள பிரபல தியேட்டர் ராம் முத்துராம் சினிமாஸ். விஜய், அஜித் நடித்த படங்களைத் தொடர்ந்து வெளியிடும் ஒரு தியேட்டர்.
அங்கு 'மாஸ்டர்' படம் திரையிடப்பட்டு தற்போது 75வது நாளைத் தொட்டுள்ளது. 25வது, 50வது நாள் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து இன்று 75வது நாள் கொண்டாட்டத்தைத் தியேட்டரில் விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்காக எண்ணற்ற ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து அச்சரியப்படுத்தி உள்ளார்கள்.
அதை அந்த தியேட்டர் நிர்வாகம் டுவிட்டரில் பகிர்ந்து விஜய் ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளது.'மாஸ்டர்' படம் இன்னும் சில ஊர்களில் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.