ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
முருகா, பிடிச்சிருக்கு, கோழிகூவுது 2, கேங்ஸ் ஆப் மெட்ராஸ், சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அசோக் குமார். தற்போது அவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ஆறா எனும் ஆரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்க்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தை சாபு பிக் டிவி சார்பில் சாபு தயாரிக்கிறார். ஜோஸ் ஸ்டீபன் இயக்குகிறார். ஸ்வேதா ஜோயல் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், பில்லி, ஷைனி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கின்றனர். ரவிசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.