ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மேயாதமான் படத்தில் சினிமாவுக்கு வந்த சீரியல் நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது இந்தியன்-2, பொம்மை, பத்துதல என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் பிரியா பவானி சங்கர், தற்போது தான் அருவியில் ஆனந்தமாக குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதற்கு, கேப்சனாக
''இந்த அழகான உலகில் சலிப்படைய நேரமில்லை'' என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகின.