சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகை கஸ்தூரி தனது சோசியல் மீடியாவில் சினிமா, அரசியல் குறித்த பலதரப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு செல்வதால் சினிமாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
விஜய் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் சினிமா 150 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டது. விஜய்யோ அல்லது அமிதாப் பச்சனோ யார் சினிமாவை விட்டு வெளியேறினாலும், சினிமா எப்போதும் போல் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் கஸ்தூரி.




