
சமுத்திரக்கனி நடிக்கும் ‛திரு.மாணிக்கம்
ஆதங்கம்... ஆற்றாமை... தவிப்பு... தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இத்திரைப்படத்தில் நடித்த முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து நடிகர்களும்... வட்டார மொழியோடு... தங்களது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார்கள். விரைவில் படம் ரிலீஸாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!