அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
இந்திய வம்சாவளியை சேர்ந்த சன்னி லியோன் கனடா நாட்டில் 'பார்ன் ஸ்டாராக' இருந்தார். பின்னர் இந்தி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்த அவர் தற்போது பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். தமிழில் வடகறி, மதுரராஜா படங்களில் நடனம் ஆடினார் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள 'கொட்டேஷன் கேங்' என்ற படம் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் காசிக்கு சென்ற சன்னி லியோன் அங்கு பயபக்தியுடன் கங்கா ஆரத்தியை தரிசித்தார். கழுத்தில் மாலை, நெற்றியில் சந்தனம் தரித்து தீபம் ஏந்தி வழிபட்டார். சன்னி லியோன் காசி வந்திருக்கும் தகவல் அறிந்து ரசிகர்கள் அவரை தேடினார்கள். ஒரு கட்டத்தில் அவரை கண்டுபிடித்து கூட்டம் அதிகமாகவே அங்கிருந்து அவசரமாக கிளம்பிச் சென்றார் சன்னி லியோன்.