இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஓட்டளிக்கும் உரிமை விதியை மாற்றவும், எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பையும் அளிக்கும். நாட்டின் சுதந்திரத்தை பொறுப்புணர்வுடன் உருவாக்குவோம். இளைஞர்கள் தங்களின் ஆசை பட்டியலில் ஓட்டளிப்பதை முதன்மையாக வைக்க வேண்டும். ஓட்டளிக்கும் உரிமையை நான் 3 அல்லது 4 வது இடத்தில் வைத்துள்ளேன்.
ஓட்டளிக்காத எனது நண்பர்கள் தற்போது மோசமான நிலையில் உள்ளனர். ஓட்டளிக்காததன் விளைவை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஊழலுக்கு எதிரான போராட்டம் புதிய அரசியல் கலாச்சாரமாக மாறி, இளைஞர்களை ஒன்றிணைத்துள்ளது. இளைஞர்கள் விடாப்பிடியாக இதனை கடைபிடிக்க வேண்டும். இளைஞர்களின் பலத்தாலேயே வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும்.