சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
ஓட்டளிக்கும் உரிமை விதியை மாற்றவும், எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பையும் அளிக்கும். நாட்டின் சுதந்திரத்தை பொறுப்புணர்வுடன் உருவாக்குவோம். இளைஞர்கள் தங்களின் ஆசை பட்டியலில் ஓட்டளிப்பதை முதன்மையாக வைக்க வேண்டும். ஓட்டளிக்கும் உரிமையை நான் 3 அல்லது 4 வது இடத்தில் வைத்துள்ளேன்.
ஓட்டளிக்காத எனது நண்பர்கள் தற்போது மோசமான நிலையில் உள்ளனர். ஓட்டளிக்காததன் விளைவை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஊழலுக்கு எதிரான போராட்டம் புதிய அரசியல் கலாச்சாரமாக மாறி, இளைஞர்களை ஒன்றிணைத்துள்ளது. இளைஞர்கள் விடாப்பிடியாக இதனை கடைபிடிக்க வேண்டும். இளைஞர்களின் பலத்தாலேயே வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும்.