இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
ஜீ தமிழில் சிறந்த திறமையாளரை தேர்ந்தெடுக்கும் போட்டியாக மகா நடிகை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பல்வேறு பெண்கள் திரையில் நடிகையாகும் தங்களது கனவுக்கு முதல் படியாக இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா சுப்பிரமணியன் என்ற போட்டியாளருக்கு வெள்ளித்திரையில் நடிகையாகும் கனவு நனவாகியுள்ளது. இதனால் மகா நடிகை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட நிகழ்ச்சி குழுவினர் அவரை வாழ்த்தி வழி கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து ரசிகர்கள் ஜீ தமிழ் மற்றும் நிகழ்ச்சி குழுவினருக்கு பாராட்டுகளையும், ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகளையும் கூறி உள்ளனர்.