கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
பிரபல சின்னத்திரை நடிகையான பென்சி, இயக்குநர் திருமுருகன் இயக்கிய 'நாதஸ்வரம்' உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அண்மையில் திருமுருகன் தனது புதிய சீரியலின் கதையை தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் பென்சி அறிவித்திருந்தார். ஆனால், இப்போதுவரை திருமுருகன் குழுவினரின் அடுத்த சீரியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பென்சி, 'சிறகடிக்க ஆசை' தொடரில் முக்கியமான ரோலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. அதற்கு காரணம் சிறகடிக்க ஆசை தொடரில் வித்யா கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதி நாராயணனுடன் பென்சி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை வைத்து தான் பென்சி சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.