சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சின்னத்திரையில் திருமணம் தொடரில் அறிமுகமானவர் ப்ரீத்தி ஷர்மா. அந்த தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவருக்கு சித்தி 2 தொடரின் மூலம் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு மீண்டும் மலர் தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ப்ரீத்தி ஷர்மா, அண்மையில் தான் அந்த தொடரிலிருந்து வெளியேறினார். அதன்பின் இன்ஸ்டாகிராமில் கிளாமராக போட்டோக்கள் வெளியிட்டு வந்த அவர் தற்போது புல்லட்டில் கெத்தாக அமர்ந்து போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ப்ரீத்தி ஷர்மா ஆக்டிவாக இருப்பதை பார்க்கும் ரசிகர்கள் சீக்கிரமே சீரியலில் கம்பேக் கொடுக்க சொல்லி அவரிடம் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.