தனுஷ், பி.எஸ்.மித்ரன் புதிய கூட்டணி? | ப்ரீ புக்கிங்கில் 40 லட்சம் வசூலித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சல்மான்கானின் 'மாத்ருபூமி' | அமேசான் பிரைம் ட்ரெண்டிங்கில் 2வது இடம் பிடித்த வரலட்சுமியின் 'எஸ்.சரஸ்வதி' | 'கர' படத்திற்காக தனுஷ் பாடியுள்ள 'கண்ணம்மா என் கண்ணம்மா' பாடல் வெளியானது! | வாழ்வில் சோர்வு ஏற்பட்டால் அழுவேன் : கவுதம் ராம் கார்த்திக் ஓப்பன் டாக் | பிளாஷ்பேக் : தமிழில் தாக்குப்பிடிக்க முடியாத சுதா ராணி | பிளாஷ்பேக் : திரைப்படமான முதல் சமூக தொடர்கதை | நடிகர்கள் பின்னால் இளைஞர்கள்... : ஜாக்கிரதையாக இருக்க சொன்ன ரஜினி | பாராட்டினார் விஜய்சேதுபதி: பீல் பண்ணுகிறார் வீஜே பார்வதி |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று ராஜா ராணி. வெற்றிகரமாக இரண்டு சீசன்களை முடிந்த இந்த தொடரின் முதல் சீசனில் ஆல்யாவும், சஞ்சீவும் நடித்திருந்தனர். தற்போது சஞ்சீவ் - கயல் தொடரிலும், ஆல்யா - இனியா தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதனையடுத்து ஆல்யாவும், சஞ்சீவ்வும் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் நிலவி வந்தது. இந்நிலையில் ஆல்யா, சஞ்சீவ் மற்றும் இயக்குநர் பிரவீன் பென்னட் ஆகிய மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் ராஜா ராணி 3க்கு காத்திருங்கள் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.