பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பிரபல சின்னத்திரை நடிகை சரண்யா துராடி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்கிற நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி வருகிறார். அதில், அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் நாய்க்குட்டி போல் வேடமணிந்து நடனமாடியிருக்கிறார். முதலில் இது எளிதாக இருக்கும் என்று நினைத்த சரண்யாவுக்கு பயிற்சியின் போதே முட்டியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்தம் கசியும் அளவுக்கு வந்துள்ளதாம்.
இந்த அனுபவம் குறித்து மிகவும் உருக்கத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சரண்யா, '5வது நாள் ஸ்டேஜ் பெர்பார்மன்ஸின் போது நாங்கள் எலிமினேட் ஆகிவிடுவோம்னு நினைச்சோம். அடுத்த 5 நிமிஷத்துக்கு முட்டின்னு ஒன்னு இல்லைன்னு நினைச்சிட்டு ஒரு நாய்க்குட்டியாவே மனசார நம்பி ஆடினேன். ஆடி முடிச்சு எழுந்து நின்னு பார்த்தா போட்டியாளர்கள், பார்வையாளர்கள் எழுந்து நின்னு கைத்தட்டுனாங்க. மாஸ்டர் கண்ணுல கண்ணீர். அன்னைக்கு கோல்டர் பெர்பார்மன்ஸ் ஜெயிச்சோம்' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். சரண்யாவின் இந்த அர்ப்பணிப்பான நடனத்தை ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.