காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி விஜய் டிவியில் ‛நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையானார். தொடர்ந்து விஜய் டிவியிலேயே சில சீரியல்களில் கமிட்டானார். ஆனால், அந்த தொடர்கள் அனைத்தும் சூழ்நிலையின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு வெள்ளித்திரை சின்னத்திரை இரண்டிலுமே நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி அலைந்த அவருக்கு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புது சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனையடுத்து சரண்யாவின் ரசிகர்கள் இந்த சீரியலாவது அவருக்கு நல்லதொரு தொடக்கத்தை தர வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.