தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
விஜய் டிவியின் 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகை ஸ்யாமந்தா கிரண். தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பயணம் செய்வதில் அதிக ஆர்வமுள்ள ஸ்யாமந்தா கிரண் பெட்டி படுக்கையை பேக் செய்து கொண்டு தற்போது ஊர் சுற்ற கிளம்பிவிட்டார். சென்னை ஏர்போர்ட்டில் சூட்கேஸூடன் போஸ் கொடுத்துள்ள கிரண், 'உலகை சுற்ற எனக்கு வேண்டியதெல்லாம் சூட்கேஸ், பாஸ்போர்ட் தான்' என கூறி பிறந்தநாளை கொண்டாட சுற்றுலா செல்கிறேன் என தெரிவித்துள்ளார். தற்போதெல்லாம் சினிமா மற்றும் சீரியல் நடிகைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் செல்வது வாடிக்கையாகிவிட்ட நிலையில், அந்த லிஸ்ட்டில் இவரும் இணைந்து விட்டாரா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.