''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சின்னத்திரை நடிகையாக பிரணிகா தக்ஷூ தற்போது மிகவும் பிரபலமான செலிபிரேட்டியாக மாறிவிட்டார். பிரணிகாவை 1 மில்லியன் நபர்கள் இன்ஸ்டாவில் பின் தொடந்து வருகின்றனர். எப்போது போட்டோஷூட்டில் பிசியாக இருக்கும் பிரணிகா சமீப காலங்களில் நகைக்கடை விளம்பரங்களுக்காக எக்கச்சக்க போட்டோஷூட்களில் பாரம்பரிய உடையில் அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பாவடை தாவணியில் கோயிலில் நின்று எடுத்திருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அவரது அழகில் மயங்கிய ரசிகர்களோ 'கல்யாணத்திற்கு பெண் கேட்க வரவா?' என ஏக்கமாக கேட்டு வருகின்றனர்.