நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சின்னத்திரை நடிகையாக பிரணிகா தக்ஷூ தற்போது மிகவும் பிரபலமான செலிபிரேட்டியாக மாறிவிட்டார். பிரணிகாவை 1 மில்லியன் நபர்கள் இன்ஸ்டாவில் பின் தொடந்து வருகின்றனர். எப்போது போட்டோஷூட்டில் பிசியாக இருக்கும் பிரணிகா சமீப காலங்களில் நகைக்கடை விளம்பரங்களுக்காக எக்கச்சக்க போட்டோஷூட்களில் பாரம்பரிய உடையில் அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பாவடை தாவணியில் கோயிலில் நின்று எடுத்திருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அவரது அழகில் மயங்கிய ரசிகர்களோ 'கல்யாணத்திற்கு பெண் கேட்க வரவா?' என ஏக்கமாக கேட்டு வருகின்றனர்.