கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் தனது கேரியரை ஸ்டார்ட் செய்த கண்மணி சேகர், இன்ஸ்டாகிராமில் இன்று நெட்டீசன்களை மனங்களை மொத்தமாக கொள்ளையடித்து கொண்டிருக்கிறார். சமீபகாலங்களில் போட்டோஷூட்களில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் கண்மணி ஒரு முழு மாடலாகவே மாறிவிட்டார். துளிகூட க்ளாமரில்லாமல் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்துவிட்டு பலரும் கண்மணியை 'நிஜமான தேவதை' 'ப்ளூ ஏஞ்சல்' என வர்ணித்து வருகின்றனர்.