நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சாகுந்தலம் படத்தை அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் நடிப்பவர் புதிய படங்களில் நடிப்பதற்கு கதைகள் கேட்டு வருகிறார். சமந்தா ஹிந்தி படங்களில் இதுவரை நடிக்காத போதும் அவர் நடித்த பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்ததொடர் சமந்தாவிற்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
அந்தவகையில், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், பேமிலிமேன்-2 தொடரில் சமந்தா மிகச்சிறப்பாக நடித்திருந்ததாகவும், அவரது கேரக்டரை தான் வெகுவாக ரசித்ததாக தெரிவித்திருப்பவர், அவருடன் இணைந்து நடிக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஷாகித் கபூர் தற்போது பேமிலிமேன்-2 தொடரை இயக்கிய ராஜ்-டிகே இயக்கி வரும் புதிய வெப்தொடரில் நடித்து வருகிறார்.