மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இணைகிறார். அண்ணாத்த படத்திற்கு முன்பே சூர்யாவுக்காக தான் உருவாக்கி வைத்திருந்த அதே கதையில் அவரை இயக்கப்போகிறார் சிவா.
நகர்ப்புற மாஸ் ஆக்சன் கதையில் இப்படம் உருவாகப்போகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை பொங்கலுக்கு நடைபெற உள்ளது. அதையடுத்து வருகிற பிப்ரவரி மாதத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ள சிவா, 2022ம் ஆண்டு தீபாவளிக்கு அப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.