ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி |
பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இணைகிறார். அண்ணாத்த படத்திற்கு முன்பே சூர்யாவுக்காக தான் உருவாக்கி வைத்திருந்த அதே கதையில் அவரை இயக்கப்போகிறார் சிவா.
நகர்ப்புற மாஸ் ஆக்சன் கதையில் இப்படம் உருவாகப்போகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை பொங்கலுக்கு நடைபெற உள்ளது. அதையடுத்து வருகிற பிப்ரவரி மாதத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ள சிவா, 2022ம் ஆண்டு தீபாவளிக்கு அப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.