மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சந்தானத்துடன், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் நடித்தவர் ஆஷ்னா சவேரி. அதன்பின் ஓரிரு படங்களில் நடித்தவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெரிய அளவில் அமையவில்லை. இதனால் பிற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் மூழ்கியுள்ள இவர், 'வாழ்க்கையில், சக்தி, காதல், அமைதி, புகழ் மற்றும் பணம் இந்த ஐந்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?' என கேள்வி கேட்டு, அதற்கு முதல் பதிலாக அவரே, சக்திக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக கூறியுள்ளார்.