20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
யாரடி நீ மோகனி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷின் 44வது படத்தை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பாரதிராஜாவும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பூஜையுடன் ஆரம்பமானது. இந்நிலையில் படத்திற்கு கடவுள் சிவனை குறிக்கும் ‛திருச்சிற்றம்பலம்' என பெயர் சூட்டி உள்ளனர். இதற்கான அறிவிப்பு மாலை 6மணிக்கு வெளியானது.