சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
யாரடி நீ மோகனி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷின் 44வது படத்தை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பாரதிராஜாவும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பூஜையுடன் ஆரம்பமானது. இந்நிலையில் படத்திற்கு கடவுள் சிவனை குறிக்கும் ‛திருச்சிற்றம்பலம்' என பெயர் சூட்டி உள்ளனர். இதற்கான அறிவிப்பு மாலை 6மணிக்கு வெளியானது.