பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! |

பூமராங் படத்தை அடுத்து மீண்டும் அதர்வாவை வைத்து தள்ளிப்போகாதே என்ற படத்தை இயக்கினார் கண்ணன். இப்படம் இன்னும் வெளிவரவில்லை. இதையடுத்து சந்தானத்தை வைத்து இவர் இயக்கிய பிஸ்கோத்து படம் ரிலீஸாகிவிட்டது. தற்போது எரியும் கண்ணாடி என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பாதிக்கு மேல் வளர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார் கண்ணன். இதில் மிர்ச்சி சிவா, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தபடம் காமெடி கதையில் உருவாகிறதாம்.




