மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
பூமராங் படத்தை அடுத்து மீண்டும் அதர்வாவை வைத்து தள்ளிப்போகாதே என்ற படத்தை இயக்கினார் கண்ணன். இப்படம் இன்னும் வெளிவரவில்லை. இதையடுத்து சந்தானத்தை வைத்து இவர் இயக்கிய பிஸ்கோத்து படம் ரிலீஸாகிவிட்டது. தற்போது எரியும் கண்ணாடி என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பாதிக்கு மேல் வளர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார் கண்ணன். இதில் மிர்ச்சி சிவா, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தபடம் காமெடி கதையில் உருவாகிறதாம்.