கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

எத்தனை சினிமா சங்கம் இருந்தாலும் இப்போதைக்கு எல்லா பிரச்சினைகளும் அந்த வாரிசின் பார்வைக்குதான் கொண்டு செல்லப்படுகிறதாம். பிரச்சினைகளை சீர் செய்ய ஒரு டீமை ரெடி பண்ணியிருக்காராம். போகும் பஞ்சாயத்துகள் நியாயமாக தீர்க்கப்பட்டாலும், ஒட்டு மொத்த சினிமாவும் ஒரு நபரின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது நல்லதில்லை என்று புலம்புகிறார்கள் சினிமாவின் மூத்த அனுபவஸ்தர்கள்.