தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

எத்தனை சினிமா சங்கம் இருந்தாலும் இப்போதைக்கு எல்லா பிரச்சினைகளும் அந்த வாரிசின் பார்வைக்குதான் கொண்டு செல்லப்படுகிறதாம். பிரச்சினைகளை சீர் செய்ய ஒரு டீமை ரெடி பண்ணியிருக்காராம். போகும் பஞ்சாயத்துகள் நியாயமாக தீர்க்கப்பட்டாலும், ஒட்டு மொத்த சினிமாவும் ஒரு நபரின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது நல்லதில்லை என்று புலம்புகிறார்கள் சினிமாவின் மூத்த அனுபவஸ்தர்கள்.




