175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
பாகுபலி 2வைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தபடத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் படப்பிடிப்பை ரத்து செய்தார். அதனால் அக்டோபரில் வெளியாக இருந்த ஆர்ஆர்ஆர் படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகிறது.
இந்த நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாக ஒரு குறும்படத்தை இயக்கும் ஸ்கிரிப்ட் வேலைகளில் ராஜமவுலி இறங்கியிருப்பதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளன. இந்த குறும்படம் லாக்டவுன் நேரத்தில் காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் எந்தமாதிரியெல்லாம் உயிரையும் பணயம் வைத்து அவர்கள் ரிஸ்க் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் கதையாக உருவாகிறதாம். இதற்காக முன்களப்பணியில் ஈடுபட்டுள்ள சில காவலர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளாராம் ராஜமவுலி.