மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
தமிழரின் சொத்துகளான சங்க இலக்கியங்களை, நவீன இசை வழியே இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‛தமிழ் ஓசை' என்ற இசைக்குழுவை உருவாக்கி உள்ளார். இதில் முதல்பாடலாக புறநானூற்றுப் பாடலில் கணியன் பூங்குன்றனார் இயற்றிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலை வெளியிட்டுள்ளனர். நவீன இசையில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள இப்பாடலை 50பேர் பாடி, நடித்துள்ளனர்.