பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் |

தமிழரின் சொத்துகளான சங்க இலக்கியங்களை, நவீன இசை வழியே இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‛தமிழ் ஓசை' என்ற இசைக்குழுவை உருவாக்கி உள்ளார். இதில் முதல்பாடலாக புறநானூற்றுப் பாடலில் கணியன் பூங்குன்றனார் இயற்றிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலை வெளியிட்டுள்ளனர். நவீன இசையில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள இப்பாடலை 50பேர் பாடி, நடித்துள்ளனர்.