சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் |

மும்பையை சேர்ந்த மாடல் அழகி மீனாட்சி ஜெய்ஸ்வல். மணிப்பூரை சேர்ந்த இவர் மிஸ்.உத்தர பிரதேசமாக டைட்டில் வென்றவர். அதன்பிறகு மாடல் அழகியாகவும், விளம்பர நடிகையாகவும் மாறினார்.
தாதி என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது விஜய் யேசுதாஸ் ஜோடியாக சல்மான் 3டி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகிறது. லவ் நாட் பார் மீ என்ற இந்தி படத்திலும் நடிக்கிறார்.
மீனாட்சிக்கு தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறதாம். சல்மான் 3டி வெளிவந்த பிறகு தனக்கு வாய்ப்புகள் குவியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதற்கிடையில் தமிழில் தனக்காக வாய்ப்பு தேடவும், கதை கேட்கவும் மேலாளரை நியமித்து அவர் மூலம் தனது சமீபத்திய புகைப்படங்களை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அனுப்பி வருகிறார்.