பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் மாநாடு. இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன் டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில், ‛‛நானும், சிம்புவும் ‛மாநாடு' படத்தை பார்த்தோம். மங்காத்தா படத்திற்கு பின் ஒரு மாஸான ஆக்ஷன் திரில்லர் படத்தை வெங்கட்பிரபு கொடுத்திருப்பது எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. எஸ்.ஜே.சூர்யா அற்புதமான நடிப்பை வழங்கி உள்ளார்'' என பதிவிட்டுள்ளார்.