'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் மாநாடு. இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன் டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில், ‛‛நானும், சிம்புவும் ‛மாநாடு' படத்தை பார்த்தோம். மங்காத்தா படத்திற்கு பின் ஒரு மாஸான ஆக்ஷன் திரில்லர் படத்தை வெங்கட்பிரபு கொடுத்திருப்பது எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. எஸ்.ஜே.சூர்யா அற்புதமான நடிப்பை வழங்கி உள்ளார்'' என பதிவிட்டுள்ளார்.