ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் மாநாடு. இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன் டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில், ‛‛நானும், சிம்புவும் ‛மாநாடு' படத்தை பார்த்தோம். மங்காத்தா படத்திற்கு பின் ஒரு மாஸான ஆக்ஷன் திரில்லர் படத்தை வெங்கட்பிரபு கொடுத்திருப்பது எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. எஸ்.ஜே.சூர்யா அற்புதமான நடிப்பை வழங்கி உள்ளார்'' என பதிவிட்டுள்ளார்.




