பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா | அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! |
அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். 2017ல் சந்தீப் கிஷன் நடிப்பில் மாயவன் என்ற படத்தை தயாரித்து, முதன்முதலாக இயயக்குனராக களமிறங்கினார். அதன்பின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை இயக்கியவர், இப்போது கொற்றவை என்ற படத்தை இயக்கி உள்ளார். மேலும் மாயவன் 2 படம் உருவாகும் என ஏற்கனவே கூறியிருந்தார். மாயவன் ரீ-லோடட் என்ற பெயரில் இது தயாராகிறது. முதல்பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது ஹீரோவாக சந்தீப் கிஷன் தொடருகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று அவரது பிறந்தநாளில் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்கி 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சி.வி.குமார்.