அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
குற்றம் 23-க்கு பின் இயக்குனர் அறிவழகன், நடிகர் அருண் விஜய் கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாகி உள்ளது. ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் நடித்துள்ளனர். பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். இப்போது படத்திற்கு ‛பார்டர்' என பெயரிட்டுள்ளனர்.
‛‛இது ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படம். இதை முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லராக கொடுத்திருக்கிறேன். எனது முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும். ஸ்பை த்ரில்லர் என்றால் தேசபக்தி, தீவிரவாதம் என்று எதிர்பார்ப்பார்கள். கண்டிப்பாக தேசபக்தியை வேறொரு கோணத்தில் சொல்லியிருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் மக்கள் திரையரங்கிற்கு நம்பி படம் பார்ப்பதற்கு ஏற்ற படமாக இருக்கும் என்கிறார் அறிவழகன்.