25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
குற்றம் 23-க்கு பின் இயக்குனர் அறிவழகன், நடிகர் அருண் விஜய் கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாகி உள்ளது. ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் நடித்துள்ளனர். பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். இப்போது படத்திற்கு ‛பார்டர்' என பெயரிட்டுள்ளனர்.
‛‛இது ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படம். இதை முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லராக கொடுத்திருக்கிறேன். எனது முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும். ஸ்பை த்ரில்லர் என்றால் தேசபக்தி, தீவிரவாதம் என்று எதிர்பார்ப்பார்கள். கண்டிப்பாக தேசபக்தியை வேறொரு கோணத்தில் சொல்லியிருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் மக்கள் திரையரங்கிற்கு நம்பி படம் பார்ப்பதற்கு ஏற்ற படமாக இருக்கும் என்கிறார் அறிவழகன்.