சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
முருகா, பிடிச்சிருக்கு, கோழிகூவுது 2, கேங்ஸ் ஆப் மெட்ராஸ், சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அசோக் குமார். தற்போது அவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ஆறா எனும் ஆரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்க்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தை சாபு பிக் டிவி சார்பில் சாபு தயாரிக்கிறார். ஜோஸ் ஸ்டீபன் இயக்குகிறார். ஸ்வேதா ஜோயல் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், பில்லி, ஷைனி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கின்றனர். ரவிசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.