ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ள மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது அவரையே கல்யாணம் செய்து கொள்ள தயாராக விட்டதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் அனுபமாவின் தாயார் தனது இன்ஸ்டாகிராமில் அந்த செய்தியை மறுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ''அனுபமாவும், பும்ராவும் இன்ஸ்டாராமில் பாலோ செய்வதை பிடிக்காதவர்கள் தான் அவர்களைப்பற்றி இப்படி தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதற்கு முன்புகூட அவர்களைப்பற்றி இப்படித்தான் செய்தி பரப்பினார்கள். அதையடுத்து சோசியல் மீடியாவில் பாலோ செய்வதை அவர்கள் நிறுத்திக் கொண்டனர். ஆனால் இப்போது மீண்டும் பாலோ செய்வதை அடுத்து காதல் -கல்யாணம் என்று செய்தி பரப்பி வருகிறார்கள்.
ஆனபோதும் நாங்கள் இதை பாசிட்டீவாகவே பார்க்கிறோம். அவர்களுக்கிடையே காதல் எதுவும் இல்லை. எதற்காக இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார் என்பது புதிராக உள்ளது. தற்போது அனுபமா ராஜ்கோட்டிற்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அதனால் இந்த சமயத்தில் இப்படியொரு செய்தி பரவி வருவதை நாங்கள் வேடிக்கையாகவே பார்க்கிறோம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.