இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். கடைசியாக படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்திற்கு பின் படப்பிடிப்பு துவங்கவில்லை. மேலும் கமல் தற்போது அரசியலில் பிஸியாகி விட்டதால் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. இருப்பினும் 60 சதவீதம் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் மீதி படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் அடுத்தப்பட வேலையில் ஷங்கர் இறங்க உள்ளார். இதற்கிடையே ராம்சரண் நடிப்பில் தமிழ்-தெலுங்கில் ஒரு படத்தை இயக்கும் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி விட்டார் ஷங்கர். இந்தப்படம் முழுமையாக முடிந்த பின்னர் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ஒரு படத்தை ஷங்கர் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.