கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

பாகுபலி, பாகுபலி-2 படங்களைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியாபட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து, மகேஷ்பாபு நடிக்கும் ஒரு மெகா படத்தை ராஜமவுலி இயக்கயிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படமும் ராஜமவுலியின் முந்தைய படங்களைப்போன்று ஐந்து மொழிகளில் உருவாகிறதாம். இதையடுத்து இப்படத்தில் நடிக்க, தெலுங்கு, தமிழ், ஹிந்தி சினிமாவில் உள்ள சில பிரபல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.