ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர், தனக்கு வெற்றிப் படம் கொடுக்கும் இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு ஹிட் கொடுத்து விட்டால் தொடர்ந்து அவரது இயக்கத்தில் குறைந்தது மூன்று படங்களாவது நடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்.
அதன்படி தற்போது வெற்றிப்படம் கொடுத்துள்ள இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளாராம். இதனால் செம கடுப்பில் இருக்கிறாராம் ஏற்கனவே நடிகரை வைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர். அடுத்து அந்த இயக்குநரின் படத்தில் நடிப்பதாகத் தான் நடிகர் முதலில் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் சமீபத்திய ரிலீசால் தனது முடிவை மாற்றி விட்டாராம். அதனால் தான் இந்த கோபம் என்கிறார்கள்.