22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர், தனக்கு வெற்றிப் படம் கொடுக்கும் இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு ஹிட் கொடுத்து விட்டால் தொடர்ந்து அவரது இயக்கத்தில் குறைந்தது மூன்று படங்களாவது நடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்.
அதன்படி தற்போது வெற்றிப்படம் கொடுத்துள்ள இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளாராம். இதனால் செம கடுப்பில் இருக்கிறாராம் ஏற்கனவே நடிகரை வைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர். அடுத்து அந்த இயக்குநரின் படத்தில் நடிப்பதாகத் தான் நடிகர் முதலில் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் சமீபத்திய ரிலீசால் தனது முடிவை மாற்றி விட்டாராம். அதனால் தான் இந்த கோபம் என்கிறார்கள்.