கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
'மாநாடு, பத்து தல' படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகி உள்ளார். 'விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு பின் இந்த மூவர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகின்றனர். தற்போது சிம்பு நடிக்கும் பத்து தல படத்திற்கும் ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.