சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர். அதையைடுத்து பல படங்களில் நடித்து வரும் யாஷிகா, தனது இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள், வீடியோக் கள் என்று அப்டேட் செய்து ரசிகர்களுடன் தொடர் இணைப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் ஒரு மொக்க ஜோக் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதாவது அந்த வீடியோவில், நான் என்னோட போனை கீழ போட்டுட்டேன். ஆனா கீழ லேண்ட் ஆகல. ஏன்னா அது ஏர்பிளேன் மோடுல இருந்துச்சு. அதனால பறந்துடுச்சு -அப்படின்னு அதுல பேசியிருக்காரு.
இந்த வீடியோவை இதுவரைக்கும் 3 கோடி பேருக்கு மேல பார்த்திருக்காங்க. ஆனா அதைப்பார்த் துட்டு, காமெடி பண்றியா, இல்லை கடுப்பேத்துறியா?, ஏம்மா இப்படியெல்லாம் மொக்க ஜோக்கடிச்சு எங்களை சாகடிக்கிறேன்னு பலரும் கண்டபடி கமெண்டுகள் கொடுத்து வரு கிறார்கள்.