பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர் கங்கை அமரன். சமீபத்தில் நடிகராகவும் மாறி ‛லெனின் பாண்டியன்' என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த ‛மீன்முள்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் இதுவரை 1800க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளேன். இவற்றை தொகுத்து புத்தகமாக அண்ணன் இளையராஜா பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். கரகாட்டக்காரன் 2 வருமா என கேட்கிறார்கள். ராமராஜன், கனகாவின் தோற்றம் மாறிவிட்டது. கவுண்டமணிக்கு உடல்நலம் சரியில்லை, செந்திலும் படங்களில் நடிப்பதில்லை. இவர்கள் இல்லாமல் படம் எடுத்தால் நன்றாக இருக்காது. அதனால் கரகாட்டக்காரன் 2 உருவாக வாய்ப்பில்லை'' என்றார்.