காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

‛டிராகன்' என்ற முதல் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து ‛இதயம் முரளி, இம்மார்டல், சிம்புவின் 49வது படம்' ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார். மலையாளம், தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்தாண்டு இவரது பல படங்கள் மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரிடம், உங்களிடம் எதை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு பதிலளித்த கயாடு, ‛‛நான் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவள். என் பிரச்னையும் அதுதான். இதனால் எளிதில் மனம் உடைந்துவிடுவேன். இந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். மேலும் எந்த சூழலிலும் தடுமாற்றம் இன்றி என்னை வலிமையானவளாய் மாற்ற விரும்புகிறேன்'' என்றார்.




