ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஜீவா சங்கர் தமிழ் சினிமாவில் நான், அமரக்காவியம், எமன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். எமன் படம் வெளியாகி கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆன நிலையில் தற்போது ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ராது இண்வொடெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜீவா சங்கர் ஒரு படத்தை இயக்குகிறார்.
இதில் கதாநாயகனாக அதர்வா நடிக்கிறார். வாணி போஜன், ரூபா மஞ்ஜரி என இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் டீசரை வருகின்ற நாளை, பிப்ரவரி 6ம் தேதியன்று மதியம் 1 மணியளவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.