தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் | பிளாஷ்பேக் : திருமண வாழ்க்கை தோல்வியால் ஒளிப்பதிவாளரான விஜயலட்சுமி | பிளாஷ்பேக் : ஒரே படத்தின் லாபத்தில் ஸ்டூடியோ கட்டிய தயாரிப்பாளர் | குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி | ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே |

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'பராசக்தி' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் அடுத்து வெங்கட் பிரபு , ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகிய இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புதிதாக கன்னட சினிமாவில் கே.ஜி.எப் 1, 2 , காந்தாரா 1, 2 மற்றும் சலார் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை கன்னட சினிமாவில் யுவரத்னா போன்ற கமர்ஷியல் படங்களை இயக்கிய சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கவுள்ளாராம். இவை அனைத்தும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.