நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

‛குடும்பஸ்தன்' படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் மணிகண்டன் தற்போது 'மக்கள் காவலன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் கைவசமாக அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டில் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ஜே.பேபி' . இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சுரேஷ் மாரி அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.