நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்குப் பிறகு தேசிங்கு பெரியசாமி ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்குவதற்கான முன் தயாரிப்பு பணிகளில் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டு வந்தார். வரலாற்று பின்னணியில் இந்த படம் உருவாவதாகவும் இருந்தது. இதில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் பட்ஜெட் காரணமாக இதன் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக இந்த படத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கிடையில் குறைந்த பட்ஜெட்டில் புதிய படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி. இதில் நாயகனாக குட் நைட் பட புகழ் மணிகண்டன் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதத்தில் துவங்குகின்றனர். இதில் ஒளிப்பதிவாளர் ஆக ஓம் பிரகாஷ் இணைந்துள்ளார் என்கிறார்கள்.