ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

இட்லி கடை பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் மானேஜர் ஸ்ரேயாஸ், ‛‛நீங்க நல்லவரா இருங்க, ரொம்ப நல்லவராக இருக்காதீங்க. ஐ டி விங்கை கத்துக்கோங்க. ஒருத்தன் 10 பேரை எதிர்த்தால் அவன் வீரன். ஒருத்தனை 10 பேரை எதிர்த்தால் அவன் தலைவன். உங்களால வாழ்ந்தவங்க, நேருக்கு நேர் உங்களுடன் நடிச்சு மோதினால் ஓகே.. கம்யூட்டர் வெச்சு ஏதோ செய்றாங்க'' என மறைமுக சாடினார்.
அதே போல் தனுஷ் ஹேட்டர்ஸ் குறித்து பேசினார். ‛‛ஒரு 30 பேர் ஒரு கூட்டணி வெச்சு ஏதோ பண்ணுறாங்க'' என்றார். தனக்கு எதிராக சமூக வலைதளத்தில் சிலர் சதி செய்வது போல அவர் பேச்சு இருந்தது. தனுஷால் வாழ்ந்தவர்கள் என ஸ்ரேயாஸ் சொல்வது சிவகார்த்திகேயனையா? விக்னேஷ் சிவன், நயன்தாராவையா? அனிருத்தையா? என கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் மூவரும் தனுஷால் வளர்ந்தவர்கள். இப்போது நட்பில் இல்லாதவர்கள். இவர்களில் யாரை சொல்கிறார்கள். இவர்கள் தனுசுக்கு எதிராக செய்கிறார்கள் என்று பலர் கேட்கிறார்கள். இவர்கள் சோஷியல் மீடியாவில் தனுசுக்கு எதிராக ஆட்கள் வைத்து தவறான செய்தி, மீம்ஸ் பரப்புகிறார்களா அல்லது தனுஷ் தரப்பு இப்படி நினைத்து கொண்டு புலம்புகிறதா என்றும் கோலிட்டில் பேசப்படுகிறது.




