பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

90களுக்கு பின்னால் வந்த இசையமைப்பாளர்களுக்கு எப்படி இளையராஜா ஒரு மானசீக குருவாக இருந்தாரோ அதேபோல இன்றைய இசையமைப்பாளர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை என்று சொல்லலாம். அந்த வகையில் பிரபல மலையாள இசையமைப்பாளர் சுசின் ஷியாம், தனது பேட்டிகளில் எல்லாம் ஏ.ஆர்.ரஹ்மானை தனது மானசீக குருவாக புகழ்ந்து பேசி வருபவர். கடந்த வருடம் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர்.
இந்த நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பின் தொடர ஆரம்பித்துள்ளார். இதை பார்த்ததும் ரசிகராக மாறி உற்சாகத்தில் துள்ளி குதித்த சுசின் ஷியாம், “நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் இதுதான் முதன்முதலாக என்னுடைய ரசிக தருணம். உங்களுடைய அன்பான மெசேஜால் உண்மையிலேயே பெருமை அடைந்தேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சுசின் ஷியாம்..