இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
சின்னத்திரை நடிகர்கள் சங்க தேர்தல் நடந்தது. இதில் தலைவராக பரத் வெற்றி பெற்றார். தற்போது முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ள நிலையில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பரத் அணியை சேர்ந்த அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர்.
பவித்ரன், தீபா, தேவானந்த், துரைமணி, கமலஹாசன், ஜெயலட்சுமி, பிரேமி, ரஞ்சன், ரவீந்திரன், சாய் கோபி, சண்முகம், சிவகுமார், வசந்தகுமார், விஜய் ஆனந்த் ஆகிய அனைவரும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.