ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

குட் பேட் அக்லி படத்திற்குபின் அஜித்தை வைத்து படம் இயக்கப்போகிறார் ஆதிக் ரவிசந்திரன். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார் என தகவல். இதற்கிடையே, அவர் தெலுங்கில் படம் பண்ணப் போகிறார். பாலகிருஷ்ணாவுக்கு கதை சொல்லப் போகிறார் என தகவல்கள் கசிகின்றன. அதெப்படி என்று கேட்டால், கார் ரேசில் ஆர்வமாக இருக்கிறார் அஜித். இந்த மாதம் நவம்பர் மாதம் தான் சினிமாவுக்கு திரும்ப உள்ளார். அதனால், அந்த 6 மாத இடைவெளியில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கலாம். சில கோடி சம்பளம் வாங்கலாம் என கணக்கு போடுகிறாராம். அதேபோல் அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர் சிவாவும், ஒருவேளை அஜித் படம் கிடைக்காவிட்டால், கார்த்தியை வைத்து படம் இயக்கலாம். அதற்கான கதை தயார் செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம்.