திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

ஹிந்தி, மராத்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் என்ற படத்தில் அறிமுகமானார் . அந்த முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதையடுத்து தென் இந்திய சினிமாவிலும் அவர் பிரபலமாகிவிட்டார். சீதாராமம் படத்தில் வில்லனாக நடித்த சுமந்த் என்ற நடிகரை மிருணாள் தாக்கூர் காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது.
இந்த சுமந்த், தனுஷ் நடித்த வாத்தி படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சுமந்த் 2004ல் நடிகை கீர்த்தி ரெட்டி என்பவரை காதலித்து, திருமணம் செய்தார். 2006ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது அவருக்கும், மிருணாள் தாகூருக்கும் இடையே காதல் உருவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது மிருணாள் சொன்னால் தான் தெரியவரும்.




