இரண்டாம் ராணி எலிசெபத்திற்கு பிறகு ராம்சரணுக்கு செல்லப்பிராணியால் கிடைத்த பெருமை | பத்மபூஷன் விருது : குடும்பத்துடன் டில்லியில் அஜித் | 'தொடரும்' பட போஸ்டர் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; போலீஸுக்கே பூமராங் ஆக திரும்பிய கருத்துக்கள் | நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டம் பாய்ந்தது ; ஒரு வருடத்திற்கு ஜாமின் கிடையாது | தொடரும் கதை என்னுடையது ; உதவி இயக்குனர் போலீஸில் புகார் | மே 23ல் ‛படை தலைவன்' ரிலீஸ் | பிளாஷ்பேக்: தொடர்கதையாக வந்து பின் சினிமாவான “தியாக பூமி” | தனது கனவுப்படமான 'மகாபாரதம்' அப்டேட் கொடுத்த ராஜமவுலி | மூன்றாவது குழந்தையை தத்தெடுத்த ஸ்ரீலீலா | 70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ் |
சினிமாவில் நடித்துக் கொண்டே கார் பந்தயங்களிலும் கலந்து கொண்டு வரும் நடிகர் அஜித் குமாருக்கு இந்த ஜனவரி மாதம் 25ம் தேதி பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அஜித் குமார், நடிகை, ஷோபனா உள்பட 3 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மேலும் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் இன்று வழங்கப்படுகிறது. டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விருதை வாங்குவதற்காக தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் சென்னையிலிருந்து டில்லிக்கு விமானத்தில் சென்றார் அஜித். டில்லியிலும் குடும்பத்தினர் உடன் அஜித் இருக்கும் போட்டோ, வீடியோ வலைதளங்களில் வைரலானது.